ADDED : நவ 21, 2025 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த அரியகோஷ்டி கிரமத்தில் கொண்டை புறையாத்தமன் கோவில் உள்ளது.
இங்கு, கடந்த,14ம் தேதி கோவில் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த 3 ஆயிரம் ரூபாய் மற்றும் அம்மன் கழுத்தில்இருந்த அரை சவரன் நகையை, மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
கோவில் பூசாரி முருகானந்தம் புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, விசாரிக்கின்றனர்.

