sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சாட்சி சொல்லக்கூடாது என மிரட்டிய 3 பேர் மீது வழக்கு

/

சாட்சி சொல்லக்கூடாது என மிரட்டிய 3 பேர் மீது வழக்கு

சாட்சி சொல்லக்கூடாது என மிரட்டிய 3 பேர் மீது வழக்கு

சாட்சி சொல்லக்கூடாது என மிரட்டிய 3 பேர் மீது வழக்கு


ADDED : செப் 21, 2024 06:22 AM

Google News

ADDED : செப் 21, 2024 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டியில் சாட்சி சொல்லக்கூடாது என மிரட்டிய 3 பேர் மீது பண்ருட்டி போலீசார் வழக்குபதிந்து தேடி வருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த திருவதிகை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர்கள் தட்சணாமூர்த்தி மகன் பாலு என்கிற ராதாகிருஷ்ணன், மாரியப்பன் மகன் ராமச்சந்திரன், ஆறுமுகம் மகன் குள்ள ஐயப்பன் இவர்கள் 3 பேர் மீதும் கோர்ட்டில் கொலை வழக்கு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்து வரும் திருவதிகை சுண்ணாம்புக்கார வீதியைச் சேர்ந்த விஜயன், 47; மற்றும் சிவமணி, கீதா ஆகியோரை கடந்த 17 ம்தேதி அன்று பாலு உள்ளிட்ட ் 3 பேரும் வழி மறித்து கோர்ட்டில் சாட்சி சொல்லக்கூடாது எனக் கூறி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் பாலு உட்பட 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us