sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அனுமதியின்றி பேனர் வி.சி., நிர்வாகி மீது வழக்கு

/

அனுமதியின்றி பேனர் வி.சி., நிர்வாகி மீது வழக்கு

அனுமதியின்றி பேனர் வி.சி., நிர்வாகி மீது வழக்கு

அனுமதியின்றி பேனர் வி.சி., நிர்வாகி மீது வழக்கு


ADDED : ஜன 25, 2024 04:08 AM

Google News

ADDED : ஜன 25, 2024 04:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் அனுமதியின்றி, டிஜிட்டல் பேனர் வைத்த, வி.சி., கட்சி ஒன்றிய துணை செயலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

திருச்சியில் நாளை வி.சி., கட்சி மாநாடு நடக்கிறது. இதற்காக கடலூர் ஒன்றியம் வரக்கால்பட்டு பகுதியில் ஒன்றிய துணை செயலாளர் தனசேகரன், விளம்பர டிஜிட்டல் பேனர் வைத்திருந்தார். இதற்கு உரிய அனுமதி பெறவில்லை.

இதனால் நெல்லிக்குப்பம் போலீசார் அனுமதி பெறாமல் பேனர் வைத்ததாக, தனசேகரன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us