sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அ.தி.மு.க.,வினர் 10 பேர் மீது பண்ருட்டியில் வழக்கு

/

அ.தி.மு.க.,வினர் 10 பேர் மீது பண்ருட்டியில் வழக்கு

அ.தி.மு.க.,வினர் 10 பேர் மீது பண்ருட்டியில் வழக்கு

அ.தி.மு.க.,வினர் 10 பேர் மீது பண்ருட்டியில் வழக்கு


ADDED : ஜூலை 14, 2025 04:11 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 04:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் உட்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி, பண்ருட்டியில் பிரசாரம் செய்தார். இவரை வரவேற்க அக்கட்சியினர் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைத்திருந்தனர்.

இதனால், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் ஏற்படுத்தியதாக கூறி முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம், அண்ணாகிராமம் வடக்கு ஒன்றிய செயலாளர் நாகபூஷணம் உட்பட 6 பேர் பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்தனர். அனுமதியின்றி பட்டாசு வெடித்ததாக அம்பேத்கர் நகர் கண்ணன் மகன் ஆகாஷ்,22; உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.






      Dinamalar
      Follow us