sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 சிறையில் கஞ்சா வைத்திருந்த 2 கைதிகள் மீது வழக்கு

/

 சிறையில் கஞ்சா வைத்திருந்த 2 கைதிகள் மீது வழக்கு

 சிறையில் கஞ்சா வைத்திருந்த 2 கைதிகள் மீது வழக்கு

 சிறையில் கஞ்சா வைத்திருந்த 2 கைதிகள் மீது வழக்கு


ADDED : நவ 20, 2025 06:08 AM

Google News

ADDED : நவ 20, 2025 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மத்திய சிறையில் கஞ்சா வைத்திருந்ததாக இரண்டு கைதிகள் மீது, கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கடலுார் மத்திய சிறையில் கைதிகள் கஞ்சா வைத்திருப்பதாக சிறை காவலர்களுக்கு கிடைத்த தகவலின் பேரில், நேற்று காலை கைதிகளின் அறைகளில் சோதனை நடத்தினர். அப்போது சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த ஜெயக்குமார் மகன் சரத்குமார் என்ற கைதியிடம் இருந்து 29 கிராம் கஞ்சாவை சிறைக்காவலர்கள் பறிமுதல் செய்தனர். விசாரணையில், நாகப்பட்டினம் வெள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த முனியாண்டி மகன் கார்த்திகேயன்,32, கொடுத்து வைத்திருந்ததாக தெரிந்தது. இதுகுறித்து சிறை அலுவலர் விக்னேஷ் அளித்த புகாரின் பேரில், கடலுார் முதுநகர் போலீசார் கார்த்திகேயன், சரத்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us