sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 பெண்ணிடம் செயின் பறித்த வாலிபர் கைது 

/

 பெண்ணிடம் செயின் பறித்த வாலிபர் கைது 

 பெண்ணிடம் செயின் பறித்த வாலிபர் கைது 

 பெண்ணிடம் செயின் பறித்த வாலிபர் கைது 


ADDED : நவ 20, 2025 06:08 AM

Google News

ADDED : நவ 20, 2025 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் அடுத்த களையூரை சேர்ந்த அருள் மனைவி சித்ரா,47; என்பவர் நேற்று முன்தினம் மாலை களையூர் ஏரிக்கரையில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த வாலிபர் ஒருவர், பைக்கை நிறுத்தி விட்டு சித்ராவின் கழுத்திலிருந்த, 5 கிராம் தங்க நகைகளை பறித்துக் கொண்டு தப்பியோடினார். புகாரின் பேரில் துாக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.

போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் அதே பகுதியில் பதுங்கியிருந்து, விழுப்புரம் மாவட்டம், வி.அகரத்தை சேர்ந்த ஏழுமலை மகன் ஜெயக்குமார்,21; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து, 5 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us