sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கொலை மிரட்டல் 3 பேர் மீது வழக்கு

/

கொலை மிரட்டல் 3 பேர் மீது வழக்கு

கொலை மிரட்டல் 3 பேர் மீது வழக்கு

கொலை மிரட்டல் 3 பேர் மீது வழக்கு


ADDED : ஆக 31, 2025 07:54 AM

Google News

ADDED : ஆக 31, 2025 07:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு : சி.என்.பாளையத்தில் முன்விரோதம் காரணமாக ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் பூவன் காலனியைச் சேர்ந்தவர் சிவக்குமார், 40; அதே பகுதியைச் சேர்ந்தவர் தொப்புலான். இவர்கள் இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வருகிறது.

நேற்று காலை தொப்புலான், அதே பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம், இவரது மகன் பிரவீன் ஆகிய 3 பேரும் சிவக்குமார் வீட்டின் முன் நின்று ஆபாசமாக திட்டினர். தட்டிக்கேட்ட சிவக்குமாரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us