sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

/

வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு


ADDED : அக் 22, 2025 12:38 AM

Google News

ADDED : அக் 22, 2025 12:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறிஞ்சிப்பாடி: வாலிபரை தாக்கிய,4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்

குறிஞ்சிப்பாடி, அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் மகன் அறிவுக்கரசு, 28; இவர் தீபாவளியன்று தனது நண்பர்களுடன் குறிஞ்சிப் பாடி எஸ்கேஎஸ்., நகர் சுடுகாடு அருகே அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்.

அப்போது குருவப்பன் பேட்டை பகுதியை சேர்ந்த சிலர் முன்விரோதம் காரணமாக, அறிவுக்கரசை ஆபாசமாக திட்டி, மது பாட்டிலால் தலையில் தாக்கினர்.

சம்பவம் குறித்த புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட, 17 வயது சிறுவர்கள் இருவர், குணால், 20; புருஷோத், 20; ஆகிய, 4 பேர் உள்ளிட்டவர்கள் மீது குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us