sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கொலை மிரட்டல் 4 பேர் மீது வழக்கு

/

கொலை மிரட்டல் 4 பேர் மீது வழக்கு

கொலை மிரட்டல் 4 பேர் மீது வழக்கு

கொலை மிரட்டல் 4 பேர் மீது வழக்கு


ADDED : மே 17, 2025 04:03 AM

Google News

ADDED : மே 17, 2025 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு:முன்விரோத தகராறில் கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

நடுவீரப்பட்டு அடுத்த சிலம்பிநாதன்பேட்டையை சேர்ந்தவர் மணிகண்டன்,50; இவருக்கு எஸ்.புதுக்குப்பத்தை சேர்ந்த கனகராஜ் என்பவருக்குமிடையே இடப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் உள்ளது.

வருவாய்த்துறை அதிகாரிகள் பிரச்னைக்குரிய இடத்தை அளவீடு செய்து கல் நட்டனர்.

இதனை கனகராஜ், இவரது மனைவி வித்யா, உறவினர்கள் ராதாகிருஷ்ணன், லலிதா ஆகிய 4 பேரும் அப்புறப்படுத்தினர். தட்டிக் கேட்ட மணிகண்டனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

நடுவீரப்பட்டு போலீசார், கனகராஜ் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us