sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஏரி மண் கடத்தியவர் மீது வழக்கு 

/

ஏரி மண் கடத்தியவர் மீது வழக்கு 

ஏரி மண் கடத்தியவர் மீது வழக்கு 

ஏரி மண் கடத்தியவர் மீது வழக்கு 


ADDED : ஆக 22, 2025 09:59 PM

Google News

ADDED : ஆக 22, 2025 09:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்,: விருத்தாசலம் அருகே டிராக்டரில் ஏரி மண் கடத்தியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மங்கலம்பேட்டை தலைமைக் காவலர் செல்வம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் எம்.பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்குள்ள ஏரியில், ஜே.சி.பி., மூலம் மண் அள்ளிய அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், என்பவர் தப்பியோடினார்.

உடன் போலீசார், ஜே.சி.பி., மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்து, தப்பியோடிய ராஜேைஷ தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us