sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரூ. 1 லட்சம் மோசடி பெண் மீது வழக்கு

/

ரூ. 1 லட்சம் மோசடி பெண் மீது வழக்கு

ரூ. 1 லட்சம் மோசடி பெண் மீது வழக்கு

ரூ. 1 லட்சம் மோசடி பெண் மீது வழக்கு


ADDED : ஆக 05, 2025 01:55 AM

Google News

ADDED : ஆக 05, 2025 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: மாற்றுத்திறனாளி பெண்ணிடம் கடனுதவி பெற்று தருவதாக ஆசை வார்த்தைக்கூறி பணம் மோசடி செய்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

பெண்ணாடம், சஞ்சீவிராயன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி சாந்தி, 30; இவர் வாய் பேச முடியாதவர். இவரது வீட்டின் அருகே வாடகை வீட்டில் வசிப்பவர் செந்தாமரை. இவர், சாந்தியிடம், கடனுதவி பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.

இதனை நம்பிய சாந்தி, செந்தாமரைக்கு 1 லட்சம் ரொக்கம் மற்றும் 1 சவரன் நகையை கொடுத்தார். ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் கடன் பெற்று தரவில்லை. பணம், நகையையும் திருப்பி தரவில்லை.

இதுகுறித்து சாந்தி கணவர் சீனிவாசன் பெண்ணாடம் போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து செந்தாமரையை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us