sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாரியம்மன் கோவிலில் இன்று செடல் உற்சவம்

/

மாரியம்மன் கோவிலில் இன்று செடல் உற்சவம்

மாரியம்மன் கோவிலில் இன்று செடல் உற்சவம்

மாரியம்மன் கோவிலில் இன்று செடல் உற்சவம்


ADDED : ஜூலை 18, 2025 12:45 AM

Google News

ADDED : ஜூலை 18, 2025 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்: வில்லியநல்லுார் மாரியம்மன் கோவிலில், இன்று செடல் உற்சவம் நடக்கிறது.

புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லுார் மாரியம்மன் கோவிலில், செடல் உற்சவம் கடந்த 15ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று முன்தினம் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. நேற்று காத்தவராயன் கதை, சுவாமி வீதியுலா நடந்தது.

இன்று (18ம் தேதி) மதியம் 2:00 மணிக்கு கழு மரம் ஏறுதல், மாலை 4:00 மணிக்கு செடல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us