sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கிராம வங்கி சார்பில் துாய்மை விழிப்புணர்வு

/

கிராம வங்கி சார்பில் துாய்மை விழிப்புணர்வு

கிராம வங்கி சார்பில் துாய்மை விழிப்புணர்வு

கிராம வங்கி சார்பில் துாய்மை விழிப்புணர்வு


ADDED : பிப் 05, 2024 03:56 AM

Google News

ADDED : பிப் 05, 2024 03:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் : சிதம்பரத்தில், தமிழ்நாடு கிராம வங்கியின் சிதம்பரம், கிள்ளை, கீரப்பாளையம் மற்றும் பு.முட்லூர் கிளைகள் சார்பில், துாய்மை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

சிதம்பரம் கிளை மேலாளர் பாலசங்கீதா ஒருங்கிணைத்தார். சகஜானந்தா அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலத்தை, வங்கி விழுப்புரம் மண்டல மேலாளர் மோகன்ராஜ் தொடங்கி வைத்தார். கிள்ளை கிளை மேலாளர் லட்சுமிகாந்தன் வரவேற்றார். தொழிற்பயிற்சி நிலையத்தை சேர்ந்த பெரியசாமி சிறப்புரையாற்றினார். தெற்கு வீதியில் ஊர்வலம் நிறைவு பெற்றது.

பு.முட்லூர் கிளை மேலாளர் வினோத் பாலாஜி, மண்டல அலுவலர் நவீன்குமார் மற்றும் மாணவர்கள், சுய உதவிக்குழு பெண்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கீரப்பாளையம் கிளை மேலாளர் சந்தோஷ் �ராம் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us