sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

துாய்மையே சேவை விழிப்புணர்வு ஊர்வலம்

/

துாய்மையே சேவை விழிப்புணர்வு ஊர்வலம்

துாய்மையே சேவை விழிப்புணர்வு ஊர்வலம்

துாய்மையே சேவை விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : அக் 03, 2024 11:20 PM

Google News

ADDED : அக் 03, 2024 11:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் துாய்மையே சேவை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரண்யா, ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். தாசில்தார் பலராமன், பி.டி.ஓ., க் கள் வீரமணி, பார்த்திபன், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் வேலுமணி முன்னிலை வகித்தனர்.

இதையடுத்து, பி.டி.ஓ., அலுவலகத்தில் இருந்து துவங்கி, கடலுார்-நெல்லிக் குப்பம் சாலை வழியாக சாவடி வரை சென்று வந் தது. இதில் ஊராட்சி செயலாளர்கள், துாய்மை பணியாளர்கள் பங்கேற்று, துாய் மையே சேவை குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.






      Dinamalar
      Follow us