sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 கல்லுாரி ஆசிரியர் நலச்சங்க கூட்டம்  

/

 கல்லுாரி ஆசிரியர் நலச்சங்க கூட்டம்  

 கல்லுாரி ஆசிரியர் நலச்சங்க கூட்டம்  

 கல்லுாரி ஆசிரியர் நலச்சங்க கூட்டம்  


ADDED : டிச 30, 2025 03:58 AM

Google News

ADDED : டிச 30, 2025 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் குமராட்சியில் நடந்தது.

மாவட்ட தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கண்ணன் வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார். கூட்டத்தில் நிர்வாகிகள் பாண்டுரங்கன், கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், கோவிந்தசாமிஉட்பட பலர் பங்கேற்றனர். ஓய்வூதியர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தி.மு.க.,தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி 70 வயது ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் மற்றும் நியாமாகஓய்வூதியர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட பொருளாளர் ஜெயபாலு நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us