sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 மனைவி மாயம் :கணவர் புகார்

/

 மனைவி மாயம் :கணவர் புகார்

 மனைவி மாயம் :கணவர் புகார்

 மனைவி மாயம் :கணவர் புகார்


ADDED : டிச 30, 2025 03:57 AM

Google News

ADDED : டிச 30, 2025 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி: மனைவியை காணவில்லை என, கணவர் போலீசில் புகார் அளித்தார்.

குள்ளஞ்சாவடி அடுத்த புலியூர் பகுதியை சேர்ந்தவர் சிவமணி. இவரது மனைவி ஷோபனா, 32; கடந்த 16ம் தேதி, வீட்டை விட்டு வெளியே சென்ற ேஷாபனா மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் காணவில்லை.

இதுகுறித்து சிவமணி அளித்த புகாரின் பேரில், குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us