sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 விபத்தில்லாமல் பஸ் ஓட்டிய டிரைவர்களுக்கு பாராட்டு

/

 விபத்தில்லாமல் பஸ் ஓட்டிய டிரைவர்களுக்கு பாராட்டு

 விபத்தில்லாமல் பஸ் ஓட்டிய டிரைவர்களுக்கு பாராட்டு

 விபத்தில்லாமல் பஸ் ஓட்டிய டிரைவர்களுக்கு பாராட்டு


ADDED : டிச 30, 2025 05:23 AM

Google News

ADDED : டிச 30, 2025 05:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: தமிழ்நாடு போக்குவரத்து கழக, கடலுார் மண்டலம் சார்பில் விபத்தில்லாமல் பஸ் இயக்கிய 21 ஓட்டுனர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கடலுார் மண்டலம் சார்பில் பாதுகாப்பான பஸ் இயக்கம் குறித்த சிறப்பு விழிப்புணர்வு கூட்டம் கடலுார் பணிமனையில் நடந்தது.

மோட்டார் வாகன தீர்ப்பாய பிரிவு உதவி மேலாளர் முருகன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர், சார்பு நீதிபதி ஜெனித்தா, விபத்தில்லாமல் பஸ் இயக்கிய 21 ஓட்டுனர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். விழாவை உதவி மேலாளர் (வணிகம்) அசோக்குமார் தொகுத்து வழங்கினார்.

மண்டல பொதுமேலாளர் பாண்டியன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us