sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாமாவிற்கு மிரட்டல் : மைத்துனர் மீது புகார்

/

மாமாவிற்கு மிரட்டல் : மைத்துனர் மீது புகார்

மாமாவிற்கு மிரட்டல் : மைத்துனர் மீது புகார்

மாமாவிற்கு மிரட்டல் : மைத்துனர் மீது புகார்


ADDED : அக் 23, 2025 12:53 AM

Google News

ADDED : அக் 23, 2025 12:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அடுத்த கருமாச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் மகன் அருண்குமார், 25; இவருக்கு, 4 ஆண்டுகளுக்கு முன்பு அம்பலவாணன்பேட்டை பகுதியை சேர்ந்த ஸ்ரீராம் மகள் சுவாதி என்பவருடன் திருமணம் நடந்தது.

கடந்த, 5 மாதங்களுக்கு முன்பு தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சுவாதி தனது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். தீபாவளியன்று அருண்குமார் மனைவி சுவாதியை அழைக்க சென்றபோது தகராறு ஏற்பட்டது. அதில் ஸ்ரீராம் மகன் சரண், மாமா அருண்குமாரை ஆபாசமாக திட்டி, தாக்கி, கத்தியால் தாக்கினார். இதில் காயமடைந்த அருண்குமார் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

புகாரின் பேரில் கொலை மிரட்டல் விடுத்த சரண் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us