sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

காப்பர் கேபிள் திருடியவர் கைது

/

காப்பர் கேபிள் திருடியவர் கைது

காப்பர் கேபிள் திருடியவர் கைது

காப்பர் கேபிள் திருடியவர் கைது


ADDED : செப் 10, 2025 11:33 PM

Google News

ADDED : செப் 10, 2025 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம்: நெய்வேலி, என்.எல்.சி., இரண்டாம் சுரங்கம், கோட்டகம் பகுதியில் உள்ள போார்வெல் பகுதியில் நேற்று மாலை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, காப்பர் கேபிள் திருடி சென்ற வாலிபரைமடக்கி பிடித்து மந்தாரக்குப்பம் போலீசாரிடம் ஒப்படைத்து புகார் செய்தனர்.

விசாரணையில், அவர் உத்திரபிரதேசம், குஷிநகரைச் சேர்ந்த கவுதம், 20; என்பதும், கேபிள் திருடியதையும் ஒப்புக் கொண்டார். உடன், போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us