sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடன் வழங்கும் விழா

/

கடன் வழங்கும் விழா

கடன் வழங்கும் விழா

கடன் வழங்கும் விழா


ADDED : ஜூலை 25, 2011 11:01 PM

Google News

ADDED : ஜூலை 25, 2011 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பை அடுத்த குமாரக்குடி பேங்க் ஆப் இந்தியா கிளையில் கடன் வழங்கும் விழா நடந்தது.சென்னை தேசிய வங்கி மேலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

திருவாரூர் மாவட்ட முதுநிலை மேலாளர் பழனியாண்டவர் முன்னிலை வகித்தார். கிளை மேலா ளர் சுந்தரம் வரவேற்றார். சிதம்பரகுமார், பாரதிபாஸ்கர் உள்பட வங்கி மேலாளர்கள் கடன் வழங்குவது குறித்து விளக்கி பேசினர்.இதில் குமாரக்குடி, வட்டத்தூர், நந்தீஸ்வர மங்கலம், சேத்தியாத் தோப்பு,சோழத்தரம் உள்பட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், மகளிர் சுய உதவிக்குழு வினருக்கு ரூ.3 கோடி செலவில் கடன் உதவி வழங்கப்பட்டது.








      Dinamalar
      Follow us