sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வருவாய் ஆய்வாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

/

வருவாய் ஆய்வாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

வருவாய் ஆய்வாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

வருவாய் ஆய்வாளர்கள் ஆலோசனைக் கூட்டம்


ADDED : ஜூலை 26, 2011 10:23 PM

Google News

ADDED : ஜூலை 26, 2011 10:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் தாலுகா அலுவலகத் தில் வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் வி.ஏ.ஓ.,க் கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

தாசில்தார் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். சமூக நல பாதுகாப்பு தாசில்தார் ராமச்சந்திரன், நில அளவை பிரிவு அலுவலர் ஷாஜகான், தலைமையிடத்து துணை தாசில்தார் பாலகிருஷ்ணன், சீனுவாசன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அரசு பொதுமக்களின் நலன் கருதி பட்டா மாற்றத்திற்கு வழங்கப்பட்ட புதிய ஆணை குறித்து பேசப்பட்டது. கடந்த காலங்களில் பட்டா மாற்றத்திற்கு நல அளவை பிரிவு அலுவலரிடம் மனு வழங்கப்பட்டது. இதனால் கால விரயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தற்போது வி.ஏ.ஓ.,க்களிடம் பட்டா மாற்றம் செய்து கொள்ளலாம் என அரசு ஆணை வழங்கியுள்ளது. ஆகவே வி.ஏ.ஓ.,க்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி மக்களுக்கு சிறந்த சேவையை செய்ய வேண்டும். கூடுதல் பொறுப்பு கவனிக்கும் வி.ஏ.ஓ.,க்கள் தாய் கிராமத்தில் முதல் நாளும், மற்ற கிராமங்களில் அடுத்தடுத்து நாளும் சென்று பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.








      Dinamalar
      Follow us