sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அகில பாரத மூத்த பென்ஷனர் கூட்டமைப்புக் கூட்டம்

/

அகில பாரத மூத்த பென்ஷனர் கூட்டமைப்புக் கூட்டம்

அகில பாரத மூத்த பென்ஷனர் கூட்டமைப்புக் கூட்டம்

அகில பாரத மூத்த பென்ஷனர் கூட்டமைப்புக் கூட்டம்


ADDED : ஜூலை 27, 2011 11:12 PM

Google News

ADDED : ஜூலை 27, 2011 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர் : கடலூரில் அகில பாரத மூத்த குடிமக்கள் பென்ஷனர் கூட்டமைப்புக் கூட்டம் நடந்தது.மாவட்ட செயல் தலைவர் சிவராமன் தலைமை தாங்கினார்.

கூட்டமைப்பு தலைவர் ராமலிங்கம், துணைத் தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்கள் செயலர் கலியபெருமாள், நாகராஜன் பேசினர்.கூட்டத்தில் தமிழக அரசு ஓய்வூதிய அலுவலக இயக்குனர் பதவியை உடனடியாக நிரப்ப வேண்டும். தமிழக அரசு 2006 நிலுவை உட்பட பென்ஷனர் நிலுவை கோரிக்கைளை நிறைவேற்ற வேண்டும். கடலூர் துப்புரவு பணியாளர் பென்ஷன் ஆணைகளை உள்ளாட்சி இயக்குனர் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீனதயாளன் நன்றி கூறினார்.










      Dinamalar
      Follow us