sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தி.மு.க.,கவுன்சிலருக்கு கோர்ட்டில் அபராதம்

/

தி.மு.க.,கவுன்சிலருக்கு கோர்ட்டில் அபராதம்

தி.மு.க.,கவுன்சிலருக்கு கோர்ட்டில் அபராதம்

தி.மு.க.,கவுன்சிலருக்கு கோர்ட்டில் அபராதம்


ADDED : ஆக 06, 2011 02:17 AM

Google News

ADDED : ஆக 06, 2011 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர் : மருந்து கடை உரிமையாளரைத் தாக்கிய தி.மு.க., கவுன்சிலருக்கு கடலூர் கோர்ட்டில் அபராதம் விதிக்கப்பட்டது.நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்தவர் சரவணன், 36; மெடிக்கல் கடை வைத்துள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 35; 10வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்.முன் விரோதம் காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் 19ம் தேதி ராஜ்குமார் தனது மொபைல் போனில் சரவணனை தொடர்பு கொண்டு, தி.மு.க., அலுவலகம் அருகே வருமாறு அழைத்தார். அங்கு வந்த சரவணனை, ராஜ்குமார் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து ராஜ்குமாரை கைது செய்து, கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட் எண் 1ல் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் சுதா, வழக்கில் தொடர்புடைய ராஜ்குமாருக்கு 850 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.










      Dinamalar
      Follow us