sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

/

வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு


ADDED : செப் 10, 2011 03:17 AM

Google News

ADDED : செப் 10, 2011 03:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர் : டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்தை கண்டித்து மாவட்டத்தில் வக்கீல்கள் நேற்று கோர்ட் பணிகளை புறக்கணித்தனர்.டில்லி ஐகோர்ட் முன்பு கடந்த 7ம் தேதி குண்டு வெடித்தது.

அதில் 12 பேர் இறந்தனர். 75க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து வக்கீல்கள் நேற்று கோர்ட் பணிகளை புறக்கணித்தனர்.

அதில் கடலூரில் வக்கீல்கள் ஜெயபால் தலைமையிலும், சிதம்பரத்தில் செந்தில்குமார், பரங்கிப்பேட்டையில் பக்கிரிசாமி, நெய்வேலியில் கலைமணி, காட்டுமன்னார்கோவிலில் செந்தில்குமார், பண்ருட்டியில் வாசுதேவன், திட்டக்குடியில் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் வக்கீல்கள் நேற்று கோர்ட் பணிகளை புறக்கணித்தனர்.








      Dinamalar
      Follow us