sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பேரிடர் பொறுப்புக் குழுகலந்தாய்வுக் கூட்டம்

/

பேரிடர் பொறுப்புக் குழுகலந்தாய்வுக் கூட்டம்

பேரிடர் பொறுப்புக் குழுகலந்தாய்வுக் கூட்டம்

பேரிடர் பொறுப்புக் குழுகலந்தாய்வுக் கூட்டம்


ADDED : செப் 14, 2011 12:06 AM

Google News

ADDED : செப் 14, 2011 12:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர்:செஞ்சிலுவை சங்கத்தில் பேரிடர் பொறுப்பு குழுவினர் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.மாவட்டச் செயலர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கி பேசினார்.

ஒருங்கிணைப்பாளர் ஏஞ்சல்கேத்ரின், பேரிடர் குழுவினர் எதிர்கால திட்டங்கள் மற்றும் பயிற்சி குறித்து பேசினார். சண்முகம் வாழ்த்திப் பேசினார். செயலர் அறிவொளி, செயற்குழு உறுப்பினர் பானுமதி, சக்கரவர்த்தி, கதிரவன் உள்ளிட்டோர் பேசினர்.கூட்டத்தில், மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் பேரிடர் இன்னல் குறைப்பு குழு துவங்க முடிவு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us