sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கண்டக்டரிடம் திருடியவர் கைது

/

கண்டக்டரிடம் திருடியவர் கைது

கண்டக்டரிடம் திருடியவர் கைது

கண்டக்டரிடம் திருடியவர் கைது


ADDED : செப் 14, 2011 12:13 AM

Google News

ADDED : செப் 14, 2011 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில்:ஓடும் பஸ்சில் கண்டக்டரிடம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.காட்டுமன்னார்கோவிலில் இருந்து ஆயங்குடிக்கு தனியார் பஸ் சென்றது. அப்போது கண்டக்டர் ரமேஷ் பேக்கில் இருந்து பஸ்சில் பயணம் செய்த வாலிபர் ஒருவர் 250 ரூபாயை திருடும் போது கையும், களவுமாக பிடிபட்டார்.

உடன் அவரை காட்டுமன்னார்கோவில் போலீசில் ஒப்படைத்தார்.விசாரணையில், அவர் வடக்கு கொளக்குடி தாமஸ் நகரைச் சேர்ந்த அன்சாரி மகன் நூருதீன், 28, என தெரியவந்தது. அதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us