sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நெல்லிக்குப்பத்தில் காங்.,பேனர் எரிப்பு

/

நெல்லிக்குப்பத்தில் காங்.,பேனர் எரிப்பு

நெல்லிக்குப்பத்தில் காங்.,பேனர் எரிப்பு

நெல்லிக்குப்பத்தில் காங்.,பேனர் எரிப்பு


ADDED : செப் 17, 2011 01:01 AM

Google News

ADDED : செப் 17, 2011 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் காங்., டிஜிட்டல் போர்டு எரிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.நெல்லிக்குப்பத்தில் நகர காங்., சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து டிஜிட்டல் போர்டு வைத்திருந்தனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த டிஜிட்டல் போர்டை சமூகவிரோதிகள் தீ வைத்து எரித்தனர்.இதையறிந்த காங்கிரசார் நேற்று காலை போலீஸ் ஸ்டேஷன் முன் கூடியதால் பரபரப்பு நிலவியது. நகர தலைவர் திலகர் போலீசில் புகார் அளித்துள்ளார்.போலீஸ் ஸ்டேஷனில் இருந்து 100 மீட்டர் இடைவெளியில் இச்சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.








      Dinamalar
      Follow us