sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சைபர் குற்றப்பிரிவு விழிப்புணர்வு கூட்டம்

/

சைபர் குற்றப்பிரிவு விழிப்புணர்வு கூட்டம்

சைபர் குற்றப்பிரிவு விழிப்புணர்வு கூட்டம்

சைபர் குற்றப்பிரிவு விழிப்புணர்வு கூட்டம்


ADDED : நவ 01, 2025 02:30 AM

Google News

ADDED : நவ 01, 2025 02:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: சைபர் குற்றப்பிரிவு சார்பில் கடலுார் செயின்ட் ஜோசப் பள்ளியில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

கடலுார் எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவின்பேரில், சைபர் குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பி., ரகுபதி தலைமையில், ஆய்வாளர் கவிதா மற்றும் சைபர் கிரைம் காவலர்கள் கடலுார் செயின்ட் ஜோசப் பள்ளியில் சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர்.

அதில், ஓ.டி.பி., தொடர்பான குற்றங்கள் குறித்தும் காவல் உதவி ஆப், தனிநபர் கடன், டிஜிட்டல் அரெஸ்ட், லோன் ஆப்ஸ், பகுதி நேர வேலை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும், சைபர் கிரைம் இலவச உதவி எண்.1930 மற்றும் www.cybercrime.gov.in குறித்து விளக்கம் அளித்தனர். தொடர்ந்து, துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us