sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மகள் மாயம்:  தாய் புகார்

/

மகள் மாயம்:  தாய் புகார்

மகள் மாயம்:  தாய் புகார்

மகள் மாயம்:  தாய் புகார்


ADDED : ஜன 29, 2025 07:19 AM

Google News

ADDED : ஜன 29, 2025 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம், : தாய் புகாரின் பேரில், மாயமான மகளை போலீசார் தேடி வருகின்றனர்.

மங்கலம்பேட்டை அடுத்த கோவிலானுரை சேர்ந்தவர் பச்சமுத்து மகள் அனிதா, 22. தாய், தந்தை, சகோதரனுடன் திருப்பூரில் பணியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு வந்த அனிதா, கடந்த 23ம் தேதி திருப்பூர் செல்வதாக கூறி சென்றவர், அங்கு செல்லவில்லை. அவரது தாய் செல்வி புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மாயமான மகளை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us