sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மகள் மாயம்: தாய் புகார்

/

மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்


ADDED : ஏப் 06, 2025 07:35 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 07:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

கருவேப்பிலங்குறிச்சி அடுத்த கார்மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகள் ஆனந்த்நித்யா, 22; இவர் கடந்த மாதம் 27 ம் தேதி, விருத்தாசலம் சென்று வருவதாக கூறி, வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

அவரது தாய் ஆனந்தி அளித்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, ஆனந்த் நித்யாவை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us