sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குளத்தில் செத்து மிதந்த மீன்கள்: புதுச்சத்திரம் அருகே பரபரப்பு

/

குளத்தில் செத்து மிதந்த மீன்கள்: புதுச்சத்திரம் அருகே பரபரப்பு

குளத்தில் செத்து மிதந்த மீன்கள்: புதுச்சத்திரம் அருகே பரபரப்பு

குளத்தில் செத்து மிதந்த மீன்கள்: புதுச்சத்திரம் அருகே பரபரப்பு


ADDED : நவ 01, 2025 02:15 AM

Google News

ADDED : நவ 01, 2025 02:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்: பெரியப்பட்டில் பொது குளத்தில் கழிவு நீர் கலந்ததால் மீன்கள் செத்து மிதந்தன.

புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு பகுதியில், ஊருக்கு பொதுவான குளம் உள்ளது. இந்த குளத்தில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கரும காரியம் செய்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த குளத்தில் மீன்கள் அதிகளவில் இருந்தன. இந்நிலையில் திடீரென குளத்தில் இருந்த மீன்கள் நேற்று செத்து மிதந்தன.

குளத்தில் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் கழிவுநீர் கலந்ததால் மீன்கள் செத்து மிதந்ததாக கூறப் படுகிறது.

இதனால், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மோட்டார் மூலம் குளத்தில் உள்ள நீரை அகற்றி, மீன்களை அப்புறப்படுத்தினர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us