sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 மழை பாதிப்பு வயல்களில் துணை இயக்குனர் ஆய்வு

/

 மழை பாதிப்பு வயல்களில் துணை இயக்குனர் ஆய்வு

 மழை பாதிப்பு வயல்களில் துணை இயக்குனர் ஆய்வு

 மழை பாதிப்பு வயல்களில் துணை இயக்குனர் ஆய்வு


ADDED : டிச 10, 2025 08:56 AM

Google News

ADDED : டிச 10, 2025 08:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: குமராட்சி வட்டாரத்தில் மழை காரணமாக பாதிக்கப்பட்ட நெல் வயல்களை வேளாண்மை துணை இயக்குநர் ஆய்வு செய்தார்.

காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி வட்டாரத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பாதிக்கப்பட்ட நெல் வயல்களை வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) அமிர்தராஜ் ஆய்வு செய்தார். அப்போது, தெற்கு மாங்குடி, அத்திப்பட்டு, கூத்தன்கோவில், சாலியந்தோப்பு உள்ளிட்ட கிராமங்களில் அரசு வழிகாட்டு நெறிமுறையினை பின்பற்றி 33 சதவீதத்திற்கு மேல் பயிர் பாதிப்பு உள்ள வயல்களை ஆய்வு செய்து, பயிர் மதிப்பீடு செயலியில் விவசாயிகளின் ஆதார் எண், முகவரி, வங்கி கணக்கு எண், நில உட்பிரிவு, புல எண் விவரங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட வயல் புகைப்படங்கள் உள்ளீடு செய்து பதிவேற்றம் செய்யப்பட்டதை ஆய்வு செய்தார்.

வேளாண்மை உதவி இயக்குநர் தமிழ்வேல், உதவி வேளாண்மை அலுவலர் வெங்கடேஷ், கிராம நிர்வாக அலுவலர் பாரதிதாசன் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us