sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மயங்கி விழுந்து முதியவர் சாவு

/

மயங்கி விழுந்து முதியவர் சாவு

மயங்கி விழுந்து முதியவர் சாவு

மயங்கி விழுந்து முதியவர் சாவு


ADDED : பிப் 16, 2025 03:07 AM

Google News

ADDED : பிப் 16, 2025 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுாரில் மயங்கி விழுந்து இறந்த முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலுார், திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்தவர் பிச்சைமுத்து, 60; இவர், கடந்த 12ம் தேதி வீட்டிலிருந்து வெளியேசென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில்நேற்று முன்தினம் காலை திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் மயங்கிக் கிடந்தவரை, அங்கிருந்தவர்கள் மீட்டுகடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே பிச்சைமுத்து இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us