sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கருணாநிதி நினைவு நாள் மாவட்ட செயலாளர் அழைப்பு

/

கருணாநிதி நினைவு நாள் மாவட்ட செயலாளர் அழைப்பு

கருணாநிதி நினைவு நாள் மாவட்ட செயலாளர் அழைப்பு

கருணாநிதி நினைவு நாள் மாவட்ட செயலாளர் அழைப்பு


ADDED : ஆக 05, 2025 02:01 AM

Google News

ADDED : ஆக 05, 2025 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் கிழக்கு மாவட்டத்தில் வரும் 7ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு அமைதி பேரணி நடத்த வேண்டுமென, கிழக்கு மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

கடலுார் கிழக்கு மாவட்டத்தில் வரும் 7ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாநகரம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி, வட்டம், வார்டு தோறும் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.

முக்கிய இடங்களில் அமைதி பேரணி நடத்தி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிட வேண்டும். இந்நிகழ்ச்சிகளில் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.






      Dinamalar
      Follow us