sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

துாய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கல்

/

துாய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கல்

துாய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கல்

துாய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கல்


ADDED : அக் 19, 2025 03:14 AM

Google News

ADDED : அக் 19, 2025 03:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அரிமா சங்கம், ரோஸ்கண்ணன் நினைவு அறக்கட்டளை, வர்த்தக சங்கம் சார்பில் நகராட்சி ஒப்பந்த துாய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கமிஷனர் கிருஷ்ணராஜன் தலைமை தாங்கினார். வர்த்தக சங்க செயலாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர் வேலுமணி துாய்மைப் பணியாளர்கள் 75 பேருக்கு புடவை, வேட்டி, இனிப்புகளை வழங்கினார்.

அறக்கட்டளை நிறுவனர் ரவிசங்கர், வர்த்தக சங்க பொருளாளர் ஆசாத், அரிமா சங்க மாவட்ட தலைவர் பிரபாகரன், ஸ்ரீதர், சிவலிங்கம் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us