sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பைக் மீது கார் மோதி வாலிபர் பலி

/

பைக் மீது கார் மோதி வாலிபர் பலி

பைக் மீது கார் மோதி வாலிபர் பலி

பைக் மீது கார் மோதி வாலிபர் பலி


ADDED : அக் 19, 2025 03:13 AM

Google News

ADDED : அக் 19, 2025 03:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார், தேவனாம்பட்டினம் சுனாமி நகரைச் சேர்ந்தவர் காந்தி மகன் மவுலி, 26; இவர் நேற்று மாலை அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் லோகேஷ், 25; என்பவருடன் புதுச்சேரி - கடலுார் சாலையில், கடலுார் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

கங்கணாங்குப்பம் அருகே வந்த போது எதிரே வந்த கார் மோதியதில் 2 பேருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடன்ல கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மவுலி இறந்தார்.

ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us