sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

'துணையற்ற நிலையில் தி.மு.க., மூத்த அமைச்சர்கள்'

/

'துணையற்ற நிலையில் தி.மு.க., மூத்த அமைச்சர்கள்'

'துணையற்ற நிலையில் தி.மு.க., மூத்த அமைச்சர்கள்'

'துணையற்ற நிலையில் தி.மு.க., மூத்த அமைச்சர்கள்'


ADDED : செப் 22, 2024 01:37 AM

Google News

ADDED : செப் 22, 2024 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: ''தி.மு.க.வின் மூத்த அமைச்சர்கள் துணையற்ற நிலையில் உள்ளனர்'' என, பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.

கடலுாரில், அவர் கூறியதாவது:

பிரசித்தி பெற்ற திருப்பதி லட்டில் மிருக கொழுப்பு கலந்தவர்கள் யார் என கண்டுபிடிக்க வேண்டும்.

உதாயநிதி, துணை முதல்வராக வருவதற்கு வாழ்த்துக்கள். அதில் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை. அதே சமயத்தில், மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதிக்கு துணையாக நின்று, இன்றைய முதல்வர் ஸ்டாலினுக்கும் துணையாக நிற்கும் பல மூத்த அமைச்சர்கள் துணையற்ற நிலையில் உள்ளனர் என்பதை தி.மு.க., கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us