sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது

/

மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது


ADDED : மே 20, 2025 07:47 AM

Google News

ADDED : மே 20, 2025 07:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று பேரளையூர், நேமம் கிராம பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, பேரளையூர் தெற்கு தெரு பாலு, 38; நேமம் மெயின் ரோடு கொளஞ்சி,75; ஆகியோர் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்தனர்.

இதே போன்று, கார்குடல் பகுதியில் கள்ளத் தனமாக டாஸ்மாக் மதுபாட்டில்கள் விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி தேன்மொழி, 65; என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 25 குவாட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us