sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மணல் கடத்தல் முதியவர் கைது

/

மணல் கடத்தல் முதியவர் கைது

மணல் கடத்தல் முதியவர் கைது

மணல் கடத்தல் முதியவர் கைது


ADDED : ஏப் 16, 2025 08:17 PM

Google News

ADDED : ஏப் 16, 2025 08:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: மாட்டு வண்டியில் மணல் கடத்திய வழக்கில் முதியவரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் அடுத்த திருவந்திபுரம் கெடிலம் ஆற்றில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, டி.புதுாரை சேர்ந்த துரைராஜ், 61; அவரது மனைவி வள்ளி, மகன் பாஷா ஆகியோரும், எம்.புதுாரை சேர்ந்த காளிமுத்து, அவரது மனைவி தையல்நாயகி, மகன் குரு ஆகியோரும் தனித்தனியாக மாட்டு வண்டிகளில் அனுமதியின்றி மணல் கடத்தியது தெரிந்தது.

திருப்பாதிரிப்புலியூர் போலீசார், துரைராஜ் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.

இதில், துரைராஜ் கைது செய்து, மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us