தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ முதியவர் தற்கொலை

 முதியவர் தற்கொலை

 முதியவர் தற்கொலை


ADDED : ஜூன் 21, 2026 12:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2026 12:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெண்ணாடம்: தீராத வயிற்று வலியால் முதியவர் விஷம் குடித்து உயிரிழந்தார்.

பெண்ணாடம் அடுத்த கோவிலுாரை சேர்ந்தவர் ரங்கசாமி, 80; இவர் அதே பகுதியில் உள்ள சகோதரர் மாணிக்கம் என்பவரது வீட்டில் வசிக்கிறார்.

இவருக்கு தீராத வயிற்று வலி இருந்தது. நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில் வலி அதிகமானதால் மனமுடைந்த ரங்கசாமி வீட்டின் அருகே விஷம் குடித்து மயங்கினார். அருகிலுள்ளவர்கள் அவரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். இதுகுறித்து புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us