sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 மயங்கி கிடந்த முதியவர் சாவு

/

 மயங்கி கிடந்த முதியவர் சாவு

 மயங்கி கிடந்த முதியவர் சாவு

 மயங்கி கிடந்த முதியவர் சாவு


ADDED : நவ 20, 2025 06:09 AM

Google News

ADDED : நவ 20, 2025 06:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் அரசு மருத்துவமனை முன்பு மயங்கி கிடந்த முதியவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கடலுார் அரசு மருத்துவமனை முன்பு கடந்த 2ம் தேதி மாலை, 80வயது மதிக்க தக்க முதியவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.

பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில் அந்த முதியவரின் பெயர் பாவாடை என்பது மட்டும் தெரிந்தது. மற்ற விபரங்கள் எதுவும் தெரியவில்லை. சிகிச்சை பெற்று வந்த முதியவர், நேற்று காலை 7:30 மணியளவில் உயிரிழந்தார்.

வி.ஏ.ஓ.,சவுந்தர்ராஜன் அளித்த புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us