sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி

/

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி


ADDED : ஜூலை 03, 2025 11:29 PM

Google News

ADDED : ஜூலை 03, 2025 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: வீட்டு வேலைக்கு சென்ற எலக்ட்ரீஷியன் மின்சாரம் தாக்கி இறந்தார்.

கடலுார் மாவட்டம், மங்கலம்பேட்டை அடுத்த கோ.பூவனுார் பழைய மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாராம், 45; எலக்ட்ரீஷியன். இவர், நேற்று பகல் 12:30 மணிக்கு அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மகன் சேப்பெருமாள், 65, என்பவர் வீட்டு வேலைக்கு சென்றார். அப்போது, மின்சாரம் தாக்கி ராஜாராம் இறந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி மாலதி அளித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.






      Dinamalar
      Follow us