sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குடும்ப தகராறு கணவர் தற்கொலை

/

குடும்ப தகராறு கணவர் தற்கொலை

குடும்ப தகராறு கணவர் தற்கொலை

குடும்ப தகராறு கணவர் தற்கொலை


ADDED : ஆக 29, 2025 11:56 PM

Google News

ADDED : ஆக 29, 2025 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த நந்தப்பாடியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 33; இவரது மனைவி கீர்த்திகா, 28; கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 1 மகன், 1 மகள் உள்ளனர். இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் கீர்த்திகா தனது குழந்தைகளுடன் தாய் வீடான கருவேப்பிலங்குறிச்சியில் வசித்து வருகிறார்.

இதனால், மனமுடைந்த மணிகண்டன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us