sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 26, 2025 ,புரட்டாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுாரில் நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

/

கடலுாரில் நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

கடலுாரில் நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

கடலுாரில் நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்


ADDED : செப் 25, 2025 03:30 AM

Google News

ADDED : செப் 25, 2025 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நாளை நடக்கிறது.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு:

செப்டம்பர் மாத விவசாயிகள் குறைகேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நாளை (26ம் தேதி) கலெக்டர் அலுவலக வளாகத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெறும்.

மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த குறைகளை தெரிவிக்க விவசாயிகள் தங்கள் சிட்டா, அடங்கல், கிசான் கடன் அட்டையுடன் காலை 8.00 மணிமுதல் 10.00 மணிக்குள் தங்களது பெயர், கோரிக்கை விவரங்களை பதிவு செய்துக்கொள்ளவேண்டும்.

மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறையின் அலுவலர்கள் உரிய பதில் அளிக்கவும், தொடர் நடவடிக்கை எடுக்கவும் கலெக்டர் மூலம் அறிவுரை வழங்கப்படுகிறது.

மாவட்ட விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.






      Dinamalar
      Follow us