sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விவசாயிகளின் அடுக்கு தரவு சேகரிப்பு முகாம்

/

விவசாயிகளின் அடுக்கு தரவு சேகரிப்பு முகாம்

விவசாயிகளின் அடுக்கு தரவு சேகரிப்பு முகாம்

விவசாயிகளின் அடுக்கு தரவு சேகரிப்பு முகாம்


ADDED : பிப் 07, 2025 11:59 PM

Google News

ADDED : பிப் 07, 2025 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்,: பூவாலை ஊராட்சியில் வேளாண் துறை சார்பில், விவசாயிகளின் அடுக்கு தரவு சேகரிப்பு முகாம் நடந்தது.

பரங்கிப்பேட்டை வேளாண் துறை சார்பில், விவசாயிகளுக்கு எவ்வளவு நிலம் உள்ளது, எந்த பகுதியில் உள்ளது, சர்வே எண், உட்பிரிவு எண் உள்ளிட்ட அடுக்கு தரவுகள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக புதுச்சத்திரம் அடுத்த பூவாலை ஊராட்சியில் நேற்று நடந்த முகாமில், வேளாண் அலுவலர் வீரமணி, துணை வேளாண் அலுவலர் சிவசங்கர், உதவி வேளாண் அலுவலர்கள் மணிவாசகம், பிரபு, சி.ஆர்.பி., உறுப்பினர் கார்த்திகா உள்ளிட்டோர் விவசாயிகளின் ஆதார் எண், கணினி சிட்டா, ஆதாரில் இணைத்துள்ள மொபைல் எண் ஆகிய தரவுகளை சேகரித்து ஆன் லைனில் பதிவேற்றம் செய்தனர்.






      Dinamalar
      Follow us