sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண் போலீஸ் கணவர் துாக்கிட்டு தற்கொலை

/

பெண் போலீஸ் கணவர் துாக்கிட்டு தற்கொலை

பெண் போலீஸ் கணவர் துாக்கிட்டு தற்கொலை

பெண் போலீஸ் கணவர் துாக்கிட்டு தற்கொலை


ADDED : டிச 03, 2024 06:30 AM

Google News

ADDED : டிச 03, 2024 06:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே பெண் போலீசாரின் கணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கருவேப்பிலங்குறிச்சி ஜே.ஜே., நகரைச் சேர்ந்தவர் ராஜசேகர், 26; இவரது மனைவி ஜெயப்பிரியா, 26; கடலுார் ஆயுதடையில் பணிபுரிந்து வருகிறார். திருமணமாகி 4 ஆண்டு கள் ஆகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் ராஜசேகர், பெட்ரூமில் உள்ள மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஜெயப்பிரியா கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us