sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆற்றில் தவறி விழுந்து மீனவர் பலி

/

ஆற்றில் தவறி விழுந்து மீனவர் பலி

ஆற்றில் தவறி விழுந்து மீனவர் பலி

ஆற்றில் தவறி விழுந்து மீனவர் பலி


ADDED : ஆக 15, 2025 03:25 AM

Google News

ADDED : ஆக 15, 2025 03:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் முதுநகர் அடுத்த தைக்கால் தோணித் துறையை சேர்ந்தவர் குணசேகரன், 68. மீனவர்.

இவர் நேற்று முன்தினம் பரவனாற்றில் மீன் பிடிப்பதற்காக சென்றார். அப்போது ஆற்றில் தவறிவிழுந்து இறந்தார்.

இறந்தவரின் உடல் புதியதாக கட்டப்பட்ட துறைமுகம் அருகே மீட்கப் பட்டது.

புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us