ADDED : ஆக 15, 2025 03:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் முதுநகர் அடுத்த தைக்கால் தோணித் துறையை சேர்ந்தவர் குணசேகரன், 68. மீனவர்.
இவர் நேற்று முன்தினம் பரவனாற்றில் மீன் பிடிப்பதற்காக சென்றார். அப்போது ஆற்றில் தவறிவிழுந்து இறந்தார்.
இறந்தவரின் உடல் புதியதாக கட்டப்பட்ட துறைமுகம் அருகே மீட்கப் பட்டது.
புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.