sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பங்குனி உத்திர கொடியேற்றம்

/

பங்குனி உத்திர கொடியேற்றம்

பங்குனி உத்திர கொடியேற்றம்

பங்குனி உத்திர கொடியேற்றம்


ADDED : ஏப் 02, 2025 10:37 PM

Google News

ADDED : ஏப் 02, 2025 10:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்; பங்குனி உத்திர காவடி பெருவிழாவை முன்னிட்டு, பெண்ணாடம் சேனைத்தலைவர் சிவசுப்ரமணியர் மடாலய கோவிலில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.

இதையொட்டி, நேற்று காலை 5:30 மணியளவில் வள்ளி, தேவசேனா சமேத சேனைத்தலைவர் சிவசுப்ரமணியர் சுவாமிக்கு அபிேஷகம், காலை 6:00 மணியளவில் கணபதி ேஹாமம்; 10:20 மணியளவில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

வரும் 10ம்தேதி பால்குட ஊர்வலம், 4:30 மணியளவில் மகா அபிேஷகம், முக்கிய நிகழ்வான 11ம்தேதி காவடி பெருவிழா உற்சவம், 12ம் தேதி திருக்கல்யாணம், இரவு 9:15 மணியளவில் ஊஞ்சல் உற்சவம்; 13ம்தேதி இரவு 7:30 மணியளவில் இடும்பன் பூஜை நடக்கிறது.






      Dinamalar
      Follow us