sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

காலாவதி குளிர்பானங்கள் அழிப்பு; உணவு பாதுகாப்பு துறை அதிரடி

/

காலாவதி குளிர்பானங்கள் அழிப்பு; உணவு பாதுகாப்பு துறை அதிரடி

காலாவதி குளிர்பானங்கள் அழிப்பு; உணவு பாதுகாப்பு துறை அதிரடி

காலாவதி குளிர்பானங்கள் அழிப்பு; உணவு பாதுகாப்பு துறை அதிரடி


ADDED : ஏப் 24, 2025 06:55 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 06:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம்; மந்தாரக்குப்பம் கடை வீதியில் காலாவதியான குளிர்பானங்களை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.

மந்தாரக்குப்பம் கடைவீதியில் சாலையோர மீன் கடைகளில் கெட்டு போன மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுப்பிரமணியன், பாலாஜி ஆகியோர் கொண்ட குழுவினர் மீன் கடைகளில் நேற்று சோதனை நடத்தினர்.

அப்போது, ஒரு கடையில் விற்பனைக்கு வைத்திருந்த கெட்டு போன மீன்கள் 5 கிலோ அளவில் பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர். கெட்டு போன மீன்கள் வைத்திருந்த கடைகளுக்கு அபாரதம் விதித்தனர்.

தொடர்ந்து, மந்தாரக்குப்பம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள குளிர்பான கடைகளில்ஆய்வு செய்தனர்.

இதில், காலாவதியான 100 க்கும் மேற்பட்ட குளிர்பானங்கள் விற்பனை செய்வதை கண்டுபிடித்து பறிமுதல் செய்து அழித்தனர்.

அடுத்த கட்ட சோதனையின் போது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறையினர் எச்சரித்தனர்






      Dinamalar
      Follow us