sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 முன்னாள் மாணவர்கள் எஸ்.பி.,க்கு பாராட்டு

/

 முன்னாள் மாணவர்கள் எஸ்.பி.,க்கு பாராட்டு

 முன்னாள் மாணவர்கள் எஸ்.பி.,க்கு பாராட்டு

 முன்னாள் மாணவர்கள் எஸ்.பி.,க்கு பாராட்டு


ADDED : டிச 11, 2025 05:55 AM

Google News

ADDED : டிச 11, 2025 05:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் எஸ்.பி.,க்கு, பூண்டியாங்குப்பம் அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

கடலுார் மாவட்டம், பூண்டியாங்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த, 1981--82ம் கல்வியாண்டில், 10ம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள், எஸ்.பி.,ஜெயக்குமாரை நேரில் சந்தித்தனர்.

அப்போது, கடந்த, 2005ம் ஆண்டு சுதர்சனம் எம்.எல்.ஏ., கொலை செய்யப்பட்ட வழக்கில், பவாரியா கொள்ளைக் கும்பலின் குற்றவாளிகளை பிடிப்பதில் முக்கிய பங்காற்றியமைக்காக, அவரை பாராட்டி நினைவுப்பரிசு வழங்கினர்.

முன்னாள் மாணவர்கள் ராமச்சந்திரன், குருநாதன், ராஜேந்திரன், ரவிச்சந்திரன், சுந்தர்ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us